ஈரோடு அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை..!!

ஈரோடு: கொல்லம்பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021-ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் ஆறுமுகத்தை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வழக்கில் ஆறுமுகத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.3,000 அபராதம் விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related posts

தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.22 கோடி மதிப்புடைய 6 சாமி சிலைகளை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் நடவடிக்கை

வயலூர் கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும்: பதவியேற்ற பின் சென்னை காவல் ஆணையர் அருண் பேட்டி