ஈரோடு அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் மோதி விவசாயி உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கல்லூரி மாணவர்கள் ஓட்டி வந்த கார் மோதி விவசாயி உயிரிழந்தார். இருசக்கர வாகன த்தில் சென்ற சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் கோவையில் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்கள் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை