ஈரோடு அருகே பர்கூர் மலைப்பகுதியில் கனமழை காரணமாக மண் சரிவு

ஈரோடு: ஈரோடு அருகே பர்கூர் மலைப்பகுதியில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. செட்டி நொடி என்ற பகுதியில் மண் சரிவு காரணமாக தமிழகம் கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜேசிபி இயந்திரங்களை கொண்டு மண் சரிவை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு

லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

மதுரையில் 9ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்