ஈரோட்டில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1,300 மஞ்சள் மூட்டைகள் திருட்டு..!!

ஈரோடு: ஈரோட்டில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1,300 மஞ்சள் மூட்டைகள் திருடப்பட்டுள்ளது. மஞ்சள் மூட்டைகளை திருடிவிட்டு தேங்காய் மட்டைகளை கிடங்கு உரிமையாளர் வைத்துவிட்டதாக விவசாயிகள் புகாரளித்துள்ளனர். மஞ்சள் மூட்டைகளுக்கான தொகையை கிடங்கு உரிமையாளரிடம் இருந்து பெற்றுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Related posts

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது