ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்..!

ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 240 ஜவுளி கடைகளை காலி செய்ய மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்ததைக் கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். 40 ஆண்டுகளாக இயங்கும் ஜவுளி வியாபாரிகளுக்கு மாற்று இடம் தரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு