ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 240 ஜவுளி கடைகளை காலி செய்ய மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்ததைக் கண்டித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். 40 ஆண்டுகளாக இயங்கும் ஜவுளி வியாபாரிகளுக்கு மாற்று இடம் தரவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.