ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இளங்கோ என்பவரின் கடைக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் இருந்து சிசிடிவி ஹார்டு டிஸ்கை கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற நிலையில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

 

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து