ஈரோடு அருகே சோலாரில் தனியார் டிராவல்ஸ் நிறுனவ பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

ஈரோடு: சோலாரில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவன பேருந்துகளின் முன்பக்க கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பியோடினர். டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related posts

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை