ஈரோடு பெருந்துறை அருகே குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இளைஞர் கைது

ஈரோடு: பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியில், 4 வயது குழந்தையிடம் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த சிவக்குமார் (34) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டதால் பதறியடித்துச் சென்ற தாய், குழந்தையை மீட்டுள்ளார்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை