ஈரோடு அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் வீரப்பம்பாளையம் பகுதியில் உதயா என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

Related posts

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு

“அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்” – மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்