ஈரோடு அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல்!!

ஈரோடு: கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் புரோக்கர்கள், அதிகாரிகளிடம் இருந்து கணக்கில் வராத ரூ.70,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட புரோக்கர்கள், அவர்களது செல்போன்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரணை நடத்தினர்.

 

Related posts

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் 2023-24-ம் நிதி ஆண்டில் ரூ.81,875 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வரி மோசடி

மதுரை வெள்ளக்கல் அருகே விவசாய நிலத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு..!!

விழுப்புரம் அருகே மின்கசிவு காரணமாக 3 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் தீ விபத்து