ஈரோடு அதிமுக வேட்பாளர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு..!!

ஈரோடு: ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீது 4 பிரிவுகளில் காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதி இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்டதாக தேர்தல் கண்காணிப்பு குழு புகார் தெரிவித்துள்ளது.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?