நிவாரண பணி: ஏரல் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி: வெள்ள நிவாரண பணிகளை முறையாக செய்யாத ஏரல் வட்டாட்சியர் கைலாச குமாரசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியராக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts

கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியில் தாய் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்பு

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி

அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்