மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரீஹாப் அறக்கட்டளை மற்றும் சன் ஆர்த்தோடிக்ஸ் இணைந்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன் மற்றும் சன் ஆர்த்தோடிக்ஸ் உரிமையாளர் க.ஜெயவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகிக்கப்பட்டவர் கூலிப்படை தலைவன் சீர்காழி சத்யா சுட்டு பிடிப்பு: இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிவிட்டு மலைப்பகுதியில் தப்பி ஓடியபோது நடந்தது

6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்: 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனு ஏற்கக்கோரி வழக்கு: கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட்