சென்னையில் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னையில் குதிரையேற்ற பயிற்சி பள்ளியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை புதுப்பேட்டை குதிரைப்படை பயிற்சி வளாகத்தில் , பயிற்சி பள்ளி திறந்து வைத்தார். குதிரையேற்ற போட்டிகளையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

Related posts

நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்