ஈபிஎஸ் தாக்கல் செய்த வழக்கு, இன்று விசாரணை!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கர்நாடக தேர்தலுக்கான வேட்புமனு 20ம் தேதியுடன் முடிவதால் வழக்கை விரைந்து விசாரிக்க இபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி