சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி கோபிச்செட்டிப்பாளையத்தில் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி

கோபிச்செட்டிப்பாளையம்: கோபிச்செட்டிப்பாளையத்தில் மிதிவண்டி பயணத்தின் அவசியத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தியும் மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோபி பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி அத்தாணி, மேவாணி, கூகலூர் வழியாக மீண்டும் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு