ரஞ்சிக்கோப்பை போட்டியை காண அனுமதி இலவசம்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ள தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான போட்டியை இலவசமாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு..!!

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி