மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வரவுவைப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 1.48 லட்சம் பேருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. மேல்முறையீட்டில் தகுதியானவர்களாக தேர்வான 1.48 லட்சம் பயனாளிகளுக்கு பணம் வரவுவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 1 கோடியே 13 லட்சம் மகளிர் பயன்பெறும் நிலையில் உரிமைத் தொகை வழங்கப்பட்டது; தற்போது கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு