எண்ணூரில் கடல் நீரில் கலந்த கச்சா எண்ணெய்; மீனவர்கள் பாதிப்பு..!!

சென்னை: எண்ணூரில் மழைநீரில் கலந்த கச்சா எண்ணெய், தற்போது கடல் நீரிலும் படர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் கலந்ததால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். படகுகளை எடுத்துக்கொண்டு மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கலப்பால் மீன்கள் பல இறந்துவிட்டதாகவும் மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு