எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையை காரணம் : மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை

சென்னை: எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கசிவுக்கு சிபிசிஎல் ஆலையை காரணம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை அளித்துள்ளது. சிபிசிஎல் ஆலையில் இருந்து ஏற்பட்ட கசிவே எண்ணெய் படலம் உருவாகக் காரணம் என்று மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல் அளித்துள்ளது. மழைநீருடன் ஆலையின் எண்ணெய் கலந்ததால் கடலில் எண்ணெய் படலம் ஏற்பட்டது. எண்ணெய் படலம் குறித்து ஆய்வு அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் தாக்கல் செய்தது.

Related posts

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது..!!

நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்