அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை மூட கோரி மீனவர்கள் சாலைமறியல் போராட்டம்..!!

சென்னை: சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலை முன்பு மீனவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோரமண்டல் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி 500கும் மேற்பட்ட மீனவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் காரணமாக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கோரமண்டல் நிறுவனத்தின் குழாயில் இருந்து அம்மோனியம் கசிந்து பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி