எண்ணூர் வாயுக் கசிவு; நிறுவன செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: கோரமண்டல் அறிவிப்பு

சென்னை: வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதால் நிறுவன செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கோரமண்டல் தெரிவித்துள்ளது. வாயுக் கசிவு சரிசெய்யப்பட்டு அரசு அதிகாரிகள் சான்றிதழ் அளித்தபின் நிறுவனம் இயங்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு