Latest செய்திகள் தமிழகம் எண்ணூர் வாயுக் கசிவு; நிறுவன செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தம்: கோரமண்டல் அறிவிப்பு LavanyaDecember 27, 2023, 12:57 pm0148 views சென்னை: வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதால் நிறுவன செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என கோரமண்டல் தெரிவித்துள்ளது. வாயுக் கசிவு சரிசெய்யப்பட்டு அரசு அதிகாரிகள் சான்றிதழ் அளித்தபின் நிறுவனம் இயங்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.