இங்கிலாந்தில் ஒரே கால்பந்தை கொண்டு ஊர்மக்கள் கால்பந்து விளையாடிய போட்டி..!!

இங்கிலாந்தில் ஒரே கால்பந்தை கொண்டு ஊர்மக்கள் கால்பந்து விளையாடிய போட்டி நடைபெற்றது. ஆஷ்போர்ன் நகரப்பகுதியின் மையத்தில் ஏராளமானோர் கூடியிருக்க அவர்கள் மத்தியில் பந்து வீசப்பட்டதும் ஆட்டம் ஆரம்பமானது. போட்டி தொடங்கிய 8 மணி நேரம் கழித்து ஒருவர் கோல் அடித்தார் ஒரே பந்து என்ன முடியாத ஆட்டக்காரர்கள், 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்பந்தாட்டம் உலகிலேயே மிக பெரிய மிக நீளமான மற்றும் பழமையான போட்டியாகும்.

Related posts

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!

வணிக விண்வெளி நடை பயணத்தை சாத்தியப்படுத்திய ஸ்பேஸ் எக்ஸ்..!!

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்!!