பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 22ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேருவோருக்கான கலந்தாய்வு முதல் 2 நாட்கள் நடைபெறும்; பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 29ம் தேதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.6 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் துணை கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆயுள் தண்டனை கைதியை தாக்கிய விவகாரம்: வேலூர் சிறைத்துறை பெண் டிஐஜி மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு

தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி அதை திசைதிருப்ப உளறுகிறார்: திமுக கடும் கண்டனம்

பரங்கிமலை ராணுவ பயிற்சி முகாமில் இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை