சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல் செய்துள்ளார். செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து அமலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.