சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. ஓசன் இன்டீரியர் டெகோரேட்டர் நிறுவன உரிமையாளர் பீட்டர் வீட்டில் 2 நாள் சோதனை நடைபெற்றது.

 

Related posts

மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்