டெல்லி: அமலாக்கத்துறை அனைத்து வழக்குகளிலும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் தந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைவருக்கும் ஒரே விதிமுறையை செயல்படுத்தி அமலாக்கத்துறை சீராக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.