அமலாக்கத்துறை அனைத்து வழக்குகளிலும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டெல்லி: அமலாக்கத்துறை அனைத்து வழக்குகளிலும் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் தந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அனைவருக்கும் ஒரே விதிமுறையை செயல்படுத்தி அமலாக்கத்துறை சீராக செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன்: வெற்றியை அத்தைக்கு அர்ப்பணிப்பதாக உருக்கம்

வாசிப்பை வளமாக்குகிறதா அலைபேசி?

குஜராத்தில் திடீர் பதற்றம்; விநாயகர் சிலை பந்தல் மீது கல்வீச்சு: தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு