கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர். கரூர் அண்ணாநகர் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். லக்கி டிரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் செந்தில் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

காஷ்மீரின் கத்துவாவில் ரோந்து வாகனம் மீது பயங்கரமான தாக்குதல்: 5 வீரர்கள் வீரமரணம், 6 பேர் படுகாயம்

ஜூலை-09: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து