செந்தில் பாலாஜி வழக்கு : விசாரணைக்கு அனுமதியா?…ஜாமின் கிடைக்குமா?

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் காவலில் விசாரிக்க கோரும் அமலாக்க துறையின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது . அமலாக்க துறையின் மனு மீது நீதிமன்ற முடிவெடுத்த பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய மனுமீதும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்கிறது.

 

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு