கெஜ்ரிவாலை காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சி

டெல்லி: நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை இன்று ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.

Related posts

புதுச்சேரி சட்டசபையில் வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களுக்கு இரங்கல்

சென்னை ஓ.எம்.ஆர். புறவழிச்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்!