சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.