போலீஸ் மீது வழக்கு பதியக்கோரி அமலாக்கத்துறை மனு

சென்னை: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனையிட்ட காவல்துறையினர் மீது வழக்கு பதிய வேண்டும் என டிஜிபி-யிடம் மதுரை அமலாக்கத்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நுழைந்தது அத்துமீறல், வழக்கு பதிய வேண்டும் என டிஜிபியிடம் ED முறையிட்டுள்ளது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்