அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் 3வது முறையாக சம்மன்..!!

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மதுரை தல்லாகுளம் போலீசார் 3வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜராகாததால் மீண்டும் சம்மன் அனுப்பியது போலீஸ்.

Related posts

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தரவரிசை அடிப்படையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி