டெல்லி: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஊகத்தின் அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் புகார் கூறுகிறது. நன்கொடை அளித்த நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.