அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு: நிர்மலா சீதாராமன் மறுப்பு

டெல்லி: அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஊகத்தின் அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் புகார் கூறுகிறது. நன்கொடை அளித்த நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு