என்கவுண்டரில் காயமடைந்த காவலர்களுக்கு சரக ஐ.ஜி.கண்ணன் நேரில் சந்தித்து ஆறுதல்..!!

காஞ்சிபுரம்: என்கவுண்டரின் போது காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமாருக்கு, சரக ஐ.ஜி. கண்ணன் ஆறுதல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம்(55), காவலர் சசிகுமார் (28) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

கேபினட் குழுக்களை அறிவித்தது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு