சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: சட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை உத்தரவு அளித்துள்ளது. 2 ஆண்டு முதுகலை சட்டம் (எல்.எல்.பி.), 3 ஆண்டு எல்.எல்.பி.சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டித்துள்ளது. 2 ஆண்டு எல்.எல்.பி. படிப்புக்கு ஆக.5 வரையும், 3 ஆண்டு முதுகலை சட்டப்படிப்புக்கான அவகாசம் ஆக.10 வரையும் நீட்டித்துள்ளது.

Related posts

சொல்லிட்டாங்க…

தாமரை தலைவரை மாற்றுவதற்கான முனைப்பில் வேகம் காட்டி வரும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு