யானை மிதித்து பெண் சாவு

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மாமரம், வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமம் அருகே குடியிருப்பு பகுதியில் நேற்று 3 காட்டு யானைகள் நின்றிருந்தன. இதை கவனிக்காமல் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜானகி (60), வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை, தும்பிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்து, ஜானகியை கொன்றது.

Related posts

அரசு கல்லூரிகளில் சுகாதாரமான சூழல்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!!

கல்யாண ராணி சத்யாவை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் ஆணை..!!