தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஜேசிபி இயந்திரத்துடன் வனத்துறை ஏசிஎப் வேணுகோபால், ஆர்எப்ஓ ரத்தன்குமார், டிஆர்எப்ஓக்களான ரஞ்சன், தேவய்யா, அனில் சேர்ந்து ஆர்ஆர்டி ஊழியர்கள் நேரில் வந்து யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பின்னர் அந்த யானை மீட்கப்பட்டது. சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட யானை ஆனேக்காடு வனப்பகுதிக்கு சென்றது.