யானை தாக்கியதில் கார் கவிழ்ந்தது: ஒருவர் காயம்

மேட்டுப்பாளையம்: கோத்தகிரி சாலையில் காட்டு யானை தாக்கியதில் கார் கவிழ்ந்து ஒருவர் காயம் அடைந்தார். 2 ஆவது கொண்டை ஊசி வளைவில் 2 காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தது. இந்நிலையில் காரை வழிமறித்த யானை தாக்கி கார் கவிழ்ந்ததில் காயம் அடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வனத்துறையினர்.

Related posts

மீனவர்கள் கைதை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்

சிவகங்கை அருகே இரட்டை கொலை

புதிதாக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்டங்கள் இன்று நாடு முழுவதும் அமலுக்கு வந்தது: சாலையோர வியாபாரி மீது பாய்ந்த முதல் வழக்கு