Latest செய்திகள் தமிழகம் யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு..!! LavanyaMay 29, 2024, 2:19 pm035 views மதுரை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் யானை வழித்தடத்தில் உள்ள மின் வயர்களின் உயரங்களை அதிகப்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ராஜசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.