யானை வழித்தடத்தில் கட்டுமானம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவையில் யானை வழித்தடத்தில் தொழில்நுட்ப நகர கட்டுமான பணிகள் தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் யானை வழித்தடம் என அறிவிக்கப்பட்ட 38 வழித்தடங்கள் பற்றி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யக் கோரி மனு ஐகோர்டில் தொடரப்பட்டது. அந்த வழக்கில், கல்லாரில் யானை வழித்தடத்தில் உள்ள தோட்டத்தை காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும் என்று ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்த நிலையில், விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தொடர்ந்த வழக்கு ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஜார்க்கண்டில் மேலும் 2 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மதுவிலக்கு திருத்தச்சட்டம் நாளை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு