மின் கட்டண உயர்வை கண்டித்து ஓசூரில் 25ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டம்..!!

கிருஷ்ணகிரி: மின் கட்டண உயர்வை கண்டித்து ஓசூரில் 25ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளன. ஓசூரில் கோஸ்டியா, கோஷினியா ஆகிய சங்கங்கள் 25ல் நடக்கும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளன. தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 25ம் தேதி கதவடைப்பு போராட்டம் நடக்கிறது.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை