மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலை முறையாக வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெட்ரோல் குண்டு வீசி கள்ளக்காதலி படுகொலை: வாலிபர் கைது

உணவு பாதுகாப்பு அதிகாரி பணியிட பட்டியலுக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தில் 233 சிவில் நீதிபதிகளுக்கு விரைவில் பணி நியமன உத்தரவு: ஐகோர்ட் தலைமை நீதிபதி தகவல்