திரிபுரா ரதத்தில் மின்சாரம் பாய்ந்து 6 பேர் பலி

அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் ரதத்தில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி விட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். திரிபுரா மாநிலம் குமார்காட் பகுதியில் இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகநாதர் ரத ஊர்வலம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் ரதத்தை இழுத்துச்சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற 133 கிலோவாட் மின்சார வயர் மீது ரதத்தின் பகுதி பட்டது. இதில் ரதம் தீப்பற்றி எரிந்தது. இதில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்