சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி


சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் மகேஸ்வரன் (41) உயிரிழந்தார். அலுமினிய ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவான்மியூரைச் சேர்ந்த மகேஸ்வரன் பலியானார்.

Related posts

மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் சில பகுதிகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கம்

அம்மன் கோயில்கள்: மூத்தோருக்கு கட்டணமில்லா பயணம்

ஓடும் பேருந்தில் நடத்துனர் மயங்கி விழுந்து பலி