சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் மகேஸ்வரன் (41) உயிரிழந்தார். அலுமினிய ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவான்மியூரைச் சேர்ந்த மகேஸ்வரன் பலியானார்.
சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் மகேஸ்வரன் (41) உயிரிழந்தார். அலுமினிய ஏணியில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி திருவான்மியூரைச் சேர்ந்த மகேஸ்வரன் பலியானார்.