மின் ஊழியரை தாக்கிய சிங்கம்புணரி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை: மின் ஊழியரை தாக்கிய சிங்கம்புணரி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு மின் கட்டணம் செலுத்தாததால் பீயூஸ் கேரியரை எடுத்து மின் இணைப்பை துண்டித்த மின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மின்வாரிய உதவியாளர் முகமது சுல்தானை தாக்கி அதிமுக ஒன்றிய செயலாளர் ஜெகன் கடுமையாக பேசியுள்ளார். மின் ஊழியர்கள் அளித்த புகாரை அடுத்து சிங்கம்புணரி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெகன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு