அப்போது, சென்னை சென்ட்ரல் ரயில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக வந்த விரைவு ரயில் மோதியது. இதில், கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த ஆவடி ரயில்வே போலீசார், மின்சார ஊழியர் கோவிந்தராஜின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.