மின்வாரிய கணக்கீட்டு ஆய்வாளர் சஸ்பெண்ட்

சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக இருப்பவர் சின்னமனூரை சேர்ந்த சுந்தரி(50). இவர் அரசு பணியில் சேர 10ம் வகுப்பு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. அவரது சான்றிதழை ஆய்வு செய்ததில் சான்றிதழ் போலியானது என தெரியவரவே செயற்பொறியாளர் சந்திரமோகன் சுந்தரியை சஸ்பெண்ட் செய்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்