டெல்லியில் தீப்பிடித்து எரிந்த மின்சார பேருந்து

டெல்லி: டெல்லியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்த நிலையில் , உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் பேருந்து முழுவதும் எரிந்து தீக்கிரையானது. ஜகத்புரி பகுதியில் நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்த பேருந்தால், பல கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related posts

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது

செருப்பை கழற்றிவிட்டு வரும்படி கூறிய டாக்டருக்கு சரமாரி அடி, உதை